என் தமிழ் தாகத்தின், தாக்கத்தின் விளைவே, இந்த வலைப்பதிவு. வெறும் நாட்குறிப்பில் முடங்கிக்கிடந்த வரிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் சிறு முயற்சியே இது. என் எண்ண ஓட்டத்தில் உதித்த கவிதைகள், கதைகள், நிகழ்வுகள் இங்கே பகிரப்படும். படித்துப் பாருங்கள், பிடித்தால் பகிருங்கள், பிடிக்கவில்லையெனில் தவறாது பதிவிடுங்கள். கொஞ்சும் தமிழில், கொஞ்சம் பேசுவோம். நன்றி.
Tuesday, 22 November 2016
Subscribe to:
Post Comments (Atom)
சிறப்பு பக்கம்
தாத்தா
பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...
-
கோடையின் உக்கிரம் காண்டிராக்டரின் வக்கிரம் தலைமீதிருக்கும் பாரம் மேஸ்திரி சொல்லின் காரம் மனமெல்லாம் ரணமாய் நடமாடும் பிணமாய் புலிகளி...
-
அவளிடம் தினமும் இருமுழம் மல்லிகை வாங்கினான். காதலிக்காய் இல்லை மனைவி மக்களும் இல்லை அக்காள் தங்கை இல்லை வீட்டில் கடவுளின் படங்களும் இல்லை ...
-
காணிக்கைக்கு வெச்சிருந்த அஞ்சிருவா கால் சட்ட ஓட்ட வழி தொலைஞ்சு போவ வேண்டுதலு நடக்குமோனு பயத்துல தான் மேலத்தெரு மாணிக்கம் ஒக்காந்திருந்தா...

No comments:
Post a Comment