என் தமிழ் தாகத்தின், தாக்கத்தின் விளைவே, இந்த வலைப்பதிவு. வெறும் நாட்குறிப்பில் முடங்கிக்கிடந்த வரிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் சிறு முயற்சியே இது. என் எண்ண ஓட்டத்தில் உதித்த கவிதைகள், கதைகள், நிகழ்வுகள் இங்கே பகிரப்படும். படித்துப் பாருங்கள், பிடித்தால் பகிருங்கள், பிடிக்கவில்லையெனில் தவறாது பதிவிடுங்கள். கொஞ்சும் தமிழில், கொஞ்சம் பேசுவோம். நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
சிறப்பு பக்கம்
தாத்தா
பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...
-
கோடையின் உக்கிரம் காண்டிராக்டரின் வக்கிரம் தலைமீதிருக்கும் பாரம் மேஸ்திரி சொல்லின் காரம் மனமெல்லாம் ரணமாய் நடமாடும் பிணமாய் புலிகளி...
-
"ஒரு நாள் கெழமைலயாச்சும் நேரமா எந்திரிச்சு வாசல் தெளிச்சு ஒரு கோலம் போடறயா?" அவளின் வசை கேட்டே விடிந்தன இவளின் பண்டிகை நாட்க...
-
ஒரு அரசியல் தலைவனின் கைதிற்கு சில தொண்டர்கள் உரசிய குச்சி தான் எலும்புக்கூடாய் பேருந்தும் சாம்பலாய் சில உயிர்களும் உயிரினும் உயரியதா...

அற்புதம்...
ReplyDelete:)
DeleteAwesome nandhu
ReplyDeleteஅடுத்த முறை சோற்றில் கை வைக்கும்போது வலிக்கும் இறுதி வரிகள்
ReplyDelete