என் தமிழ் தாகத்தின், தாக்கத்தின் விளைவே, இந்த வலைப்பதிவு. வெறும் நாட்குறிப்பில் முடங்கிக்கிடந்த வரிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் சிறு முயற்சியே இது. என் எண்ண ஓட்டத்தில் உதித்த கவிதைகள், கதைகள், நிகழ்வுகள் இங்கே பகிரப்படும். படித்துப் பாருங்கள், பிடித்தால் பகிருங்கள், பிடிக்கவில்லையெனில் தவறாது பதிவிடுங்கள். கொஞ்சும் தமிழில், கொஞ்சம் பேசுவோம். நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
சிறப்பு பக்கம்
தாத்தா
பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...

-
பொய்யினை நாவில் வைத்து சத்தியம் செய்யும் கரங்கள் புன்னகை உதட்டில் பூசி முதுகை கிழிக்கும் துரோகம் நட்பென நைய்யப் பேசி குழியில் தள்ளும...
-
ஒரு அரசியல் தலைவனின் கைதிற்கு சில தொண்டர்கள் உரசிய குச்சி தான் எலும்புக்கூடாய் பேருந்தும் சாம்பலாய் சில உயிர்களும் உயிரினும் உயரியதா...
அற்புதம்...
ReplyDelete:)
DeleteAwesome nandhu
ReplyDeleteஅடுத்த முறை சோற்றில் கை வைக்கும்போது வலிக்கும் இறுதி வரிகள்
ReplyDelete