அவளிடம் தினமும் இருமுழம்
மல்லிகை வாங்கினான்.
காதலிக்காய் இல்லை
மனைவி மக்களும் இல்லை
அக்காள் தங்கை இல்லை
வீட்டில் கடவுளின் படங்களும் இல்லை
இருந்தும் தினமும் அவளிடம்
மல்லிகை வாங்கினான்.
மல்லிகை வாங்கினான்.
காதலிக்காய் இல்லை
மனைவி மக்களும் இல்லை
அக்காள் தங்கை இல்லை
வீட்டில் கடவுளின் படங்களும் இல்லை
இருந்தும் தினமும் அவளிடம்
மல்லிகை வாங்கினான்.
No comments:
Post a Comment