Tuesday 3 July 2018

கால்தடம்

யானைகள் கடந்த
பாதையில்
யானைகளின் கால்தடம்
வேங்கை பாய்ந்த
இடங்களில்
வேங்கையின் கால்தடம்
முயல்கள் துள்ளிய
வனத்தில்
முயல்களின் கால்தடம்
சிறுத்தை ஓநாய்
சிறுநரி சர்பம்
எனபல தடங்கள்
ஆறறிவு மந்தைகள்
அடர்வனத்தில்
எங்கேயோ

No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...