உறைபனியின் நடுக்கத்தை
எரிமலையின் உஷ்ணத்தை
எரிமலையின் உஷ்ணத்தை
பூகம்பத் தாக்கத்தை
பெரும்புயலின் சீற்றத்தைத்
பெரும்புயலின் சீற்றத்தைத்
தரவல்லது தான் வாய்
தவறும் ஒரு சொல்.
தவறும் ஒரு சொல்.
என் தமிழ் தாகத்தின், தாக்கத்தின் விளைவே, இந்த வலைப்பதிவு. வெறும் நாட்குறிப்பில் முடங்கிக்கிடந்த வரிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் சிறு முயற்சியே இது. என் எண்ண ஓட்டத்தில் உதித்த கவிதைகள், கதைகள், நிகழ்வுகள் இங்கே பகிரப்படும். படித்துப் பாருங்கள், பிடித்தால் பகிருங்கள், பிடிக்கவில்லையெனில் தவறாது பதிவிடுங்கள். கொஞ்சும் தமிழில், கொஞ்சம் பேசுவோம். நன்றி.
பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...
No comments:
Post a Comment