வேர் சாய்ந்த
மரத்திற்கு
ஒப்பாரிப் பாடும்
குயில்கள்
மரத்திற்கு
ஒப்பாரிப் பாடும்
குயில்கள்
இறந்த தட்டானின்
பிரேதத்தை சுமக்கும்
எறும்புகள்
பிரேதத்தை சுமக்கும்
எறும்புகள்
உதிர்ந்த மலரின்
மெளன அஞ்சலியில்
வண்ணத்துப் பூச்சிகள்
மெளன அஞ்சலியில்
வண்ணத்துப் பூச்சிகள்
வாடும் செடிகளுக்கு
வருத்தம் தெரிவிக்கும்
வண்டுகள்
வருத்தம் தெரிவிக்கும்
வண்டுகள்
மரணமும் அழிவும்
இயற்கைக்கு தான்
இந்த ஆறறிவு
அரக்கர்களால்.
இயற்கைக்கு தான்
இந்த ஆறறிவு
அரக்கர்களால்.
No comments:
Post a Comment