காணிக்கைக்கு
வெச்சிருந்த
அஞ்சிருவா
கால் சட்ட
ஓட்ட வழி
தொலைஞ்சு போவ
வேண்டுதலு
நடக்குமோனு
பயத்துல தான்
மேலத்தெரு
மாணிக்கம்
ஒக்காந்திருந்தான்.
வெச்சிருந்த
அஞ்சிருவா
கால் சட்ட
ஓட்ட வழி
தொலைஞ்சு போவ
வேண்டுதலு
நடக்குமோனு
பயத்துல தான்
மேலத்தெரு
மாணிக்கம்
ஒக்காந்திருந்தான்.
மணி அடிச்சு
கணக்கு டீச்சர்
உள்ள வர
கையில தான்
அரை பரீட்சை
கட்டிருக்க
வரிசை படி
ஒவ்வொருத்தரா
கூப்டு விட
மாணிக்கம் மனசு
ரொம்ப பாரமாச்சு
கணக்கு டீச்சர்
உள்ள வர
கையில தான்
அரை பரீட்சை
கட்டிருக்க
வரிசை படி
ஒவ்வொருத்தரா
கூப்டு விட
மாணிக்கம் மனசு
ரொம்ப பாரமாச்சு
நெத்தியெல்லாம்
வேர்வையாள
பூத்துப்போச்சு
கையிலுள்ள
ரேகையெல்லாம்
ஊத்து ஆச்சு
இவன் பேரையும்
கணக்கு டீச்சர்
கூப்புட்டாச்சு
வேர்வையாள
பூத்துப்போச்சு
கையிலுள்ள
ரேகையெல்லாம்
ஊத்து ஆச்சு
இவன் பேரையும்
கணக்கு டீச்சர்
கூப்புட்டாச்சு
ஓட்டையான
கால் சட்டைய
நொந்துக்கிட்டு
பெரம்படிய தாங்கிக்கிட
நெனச்சுக்கிட்டு
ஒருவழியா
முன்ன போய்
அவனும் நிக்க
பெயில் இல்ல
பாஸ்னு
டீச்சர் சொல்ல
தலையசுத்தி
மயக்கம் வந்து
விழுந்துபுட்டான்.
கால் சட்டைய
நொந்துக்கிட்டு
பெரம்படிய தாங்கிக்கிட
நெனச்சுக்கிட்டு
ஒருவழியா
முன்ன போய்
அவனும் நிக்க
பெயில் இல்ல
பாஸ்னு
டீச்சர் சொல்ல
தலையசுத்தி
மயக்கம் வந்து
விழுந்துபுட்டான்.
Nice...last lines 36 vayathinile jyothika mayakkam pottu vilarathu nyabagam varuthu...
ReplyDeleteThank you :)
DeleteCute
ReplyDeleteThank you :)
DeleteKeep ON writing Brother
ReplyDeleteSure brother.. will try my best... thanks for ur words.. :)
Delete