Wednesday 3 May 2017

சித்தாள்

கோடையின் உக்கிரம்
காண்டிராக்டரின் வக்கிரம்
தலைமீதிருக்கும் பாரம்
மேஸ்திரி சொல்லின் காரம்
மனமெல்லாம் ரணமாய்
நடமாடும் பிணமாய்
புலிகளின் காட்டில் மானாய்
அவளுக்காக இவள்


No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...