Wednesday 3 May 2017

வதை

கரைத்து
குழைத்து
வடித்து
வைத்த
பின் தான்
மழையும்
அழித்துச்
செல்லும்
உழுது
விதைத்து
வளர்ந்து
பூக்கும்
பொழுது தான்
வெய்யிலும்
பயிர் கருகச்
செய்யும்
இயற்கையும் கூட
வதைதான்
செய்கிறது
அரைப் பை
இரைப்பையாவது
நிறைத்திட
வியர்க்கும்
உயிர்கள் அதை.


No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...