Friday 5 May 2017

புத்தகம்

சோழர் காலத்தில் வாழ்வதும்
காந்தியுடன் பயணிப்பதும்
ஹிட்லருடன் உரையாடுவதும்
வெவ்வேறு உலகங்களில் பிரவேசிப்பதும்
வாசிப்பில் மட்டுமே நிகழும்
#புத்தகம்



நான் 
தவழ்ந்து
பறந்து
மறந்து
புரிந்து
பிறந்து
தொலைந்து
கிடக்குமிடம்
#புத்தகம்



காதலியின் பிரிவையும்
அன்னையின் மறைவையும்
மறக்கச் செய்யும்
சக்தி இதற்குண்டு
#புத்தகம்



No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...