Monday 24 October 2016

உயிர்ப்பு

நெடுஞ்சாலையில் குருதி வெள்ளத்தில் கிடந்த மதனை, விரைந்து மருத்துவமனையில் சேர்த்தனர். நேரம் கழிந்தது. மதனின் இதயம் சீராய்த் துடித்தது முஸ்தபா உடலில்.

No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...